mango kids story tamil

மாம்பழம் பரிசு!(பொறாமைப்படக் கூடாது!) – Kids Story

மதுரையில் தோட்டக்காரன், ரவி வசித்து வந்தான். தோட்டத்தில், மாங்கன்று நட்டு கவனமுடன் வளர்த்தான். அதில் முதன் முதல் பழுத்த பழத்தை, மன்னருக்கு அளித்தான். அவன் விசுவாசத்தை வியந்து, பணப்பரிசு கொடுத்தார். மன்னர். இதைக்கண்ட அண்டை வீட்டுக்காரன் விசு, மிகவும் பொறாமை கொண்டான். பேராசை பிடித்த அவன், ‘உபயோகம் இல்லாத, நாலு மாம்பழத்திற்கு, மன்னர் பரிசு கொடுத்தால், நானும், என் அழகான கன்றுக் குட்டியை, இனாமாக மன்னருக்கு கொடுப்பேன். அவர், உயர்ந்த பரிசு தருவார்’ என எண்ணியபடி அன்று …

மாம்பழம் பரிசு!(பொறாமைப்படக் கூடாது!) – Kids Story Read More »